Sunday, September 5, 2021

ஆப்கான்: பஞ்சசீர் பகுதிக்காக தீவிர யுத்தம்- 700 தாலிபான்களை கொன்றதாக வடக்கு படைகள் பகீர் அறிவிப்பு!

ஆப்கான்: பஞ்சசீர் பகுதிக்காக தீவிர யுத்தம்- 700 தாலிபான்களை கொன்றதாக வடக்கு படைகள் பகீர் அறிவிப்பு! காபூல்: ஆப்கானிஸ்தானின் பஞ்சசீர் மாகாணத்தைக் கைப்பற்ற தாலிபான்கள் படுதீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தாலிபான்களை பஞ்சசீர் மாகாணத்துக்குள்ளேயே நுழையவிடாமல் வடக்கு படைகள் உக்கிர பதிலடி கொடுப்பதாகவும் 700 தாலிபான்களை கொன்றுள்ளதாக வடக்கு படை கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டன. இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கை ஆப்கானில் ஓங்கி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...