Tuesday, September 14, 2021

ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் மைக்.. நீட் தேர்வில் நூதன மோசடி.. 8 பேர் கைது

ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் மைக்.. நீட் தேர்வில் நூதன மோசடி.. 8 பேர் கைது ஜெயப்பூர்: ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் ரகசிய மைக் வைத்து நீட் தேர்வில் மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 8 பேர் சிக்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெயப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் மூலம், நீட் தேர்வு எழுத வைக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸாருக்கு ரகசிய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...