Saturday, September 4, 2021

ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு பசு.. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.. அலகாபாத் ஹைகோர்ட்

ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு பசு.. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.. அலகாபாத் ஹைகோர்ட் அலகாபாத்: ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு மாடுகள் என விஞ்ஞானிகள் நம்புவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போல் ஏற்கெனவே உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் 2019 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஜாவேத் என்பவர் பசுவை திருடி அதை கொன்ற வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்து அலகாபாத் நீதிமன்றம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...