Friday, September 17, 2021

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்?

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்? இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise) எனப்படும் சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது வட கொரியா. இந்த ஏவுகணைகள் புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பரவளையப் பாதையில் மட்டுமே இயங்கும் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளைப் போல் அல்லாமல், வளைந்து நெளிந்து, திரும்பிச் சென்று எதிர்பாராத கோணத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...