Saturday, September 25, 2021

ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் : தாலிபன் அதிகாரி

ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் : தாலிபன் அதிகாரி தாலிபனின் கொடிய செயல்களுக்கு பெயர்போன மோசமான முன்னாள் தலைவர் ஒருவர் கடுமையான தண்டனைகளான மரண தண்டனை மற்றும் கை கால்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். முல்லா நூருதீன் துரபி என்னும் அந்த மோசமான தலைவர் தற்போது சிறைகளுக்கான நிர்வாகியாகவுள்ளார். "ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு இம்மாதிரியான, கை கால்களை துண்டிக்கும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...