Friday, September 10, 2021

ம.ஜ.க முன்னாள் துணை செயலாளர் படுகொலை..தலையை தனியாக துண்டித்து கொண்டு சென்ற மர்ம கும்பல்!

ம.ஜ.க முன்னாள் துணை செயலாளர் படுகொலை..தலையை தனியாக துண்டித்து கொண்டு சென்ற மர்ம கும்பல்! திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...