Tuesday, September 21, 2021

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்.. கண்டித்த கணவன்.. கள்ளக்காதலுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்.. கண்டித்த கணவன்.. கள்ளக்காதலுடன் பெண் எடுத்த விபரீத முடிவு! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சரிதா(34). இவர்களுக்கு சரண்யா(19) என்ற திருமணமான மகளும், பாலா என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் நண்பர் வெங்கடாபுரம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...