Friday, September 10, 2021

கந்தல் துணியோடு.. சாலையில் ஆதரவற்று திரிந்த பெண்.. முன்னாள் வங்க முதல்வரின் உறவினர்.. அதிர்ச்சி!

கந்தல் துணியோடு.. சாலையில் ஆதரவற்று திரிந்த பெண்.. முன்னாள் வங்க முதல்வரின் உறவினர்.. அதிர்ச்சி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கந்தல் துணியோடு, சாலையோரத்தில் திரிந்த பெண் ஒருவரை அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அம்மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் உறவினர் இவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இவரின் உருக்கமான கதை அம்மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களின் எளிமைக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. கொல்கத்தாவிற்கு வெளியே இருக்கும் பெரிய நகரங்களில் நார்த் 24 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...