Friday, September 10, 2021
கந்தல் துணியோடு.. சாலையில் ஆதரவற்று திரிந்த பெண்.. முன்னாள் வங்க முதல்வரின் உறவினர்.. அதிர்ச்சி!
கந்தல் துணியோடு.. சாலையில் ஆதரவற்று திரிந்த பெண்.. முன்னாள் வங்க முதல்வரின் உறவினர்.. அதிர்ச்சி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கந்தல் துணியோடு, சாலையோரத்தில் திரிந்த பெண் ஒருவரை அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அம்மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் உறவினர் இவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இவரின் உருக்கமான கதை அம்மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களின் எளிமைக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. கொல்கத்தாவிற்கு வெளியே இருக்கும் பெரிய நகரங்களில் நார்த் 24 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment