Tuesday, September 28, 2021
ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள் முன் வைக்கும் எளிய தீர்வு
ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள் முன் வைக்கும் எளிய தீர்வு இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர். அந்தப் பனிமலையை 'ஐஸ் ஸ்தூபம்' (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கின்றனர். இது 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யோசனை இப்போது தொடக்கநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உருவாக்கப்படும் பனிமலையிலிருந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment