Wednesday, September 8, 2021
மன்னித்துவிடுங்கள்.. நான் அப்படி செய்யாவிட்டால் துப்பாக்கி சப்தம் கேட்டிருக்கும்.. அஷ்ரப் கானி
மன்னித்துவிடுங்கள்.. நான் அப்படி செய்யாவிட்டால் துப்பாக்கி சப்தம் கேட்டிருக்கும்.. அஷ்ரப் கானி காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் காபூலை விட்டு வெளியேறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்கள் , மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வந்தனர். இதையடுத்து காபூலை அடுத்த நகரத்தை அவர்கள் கைப்பற்றியவுடன் அடுத்த குறி தலைநகர் காபூல் என தெரியவந்தது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment