Thursday, September 30, 2021

வன்புணர்வு: இந்திய விமானப்படை பெண் அதிகாரிக்கு சர்ச்சை பரிசோதனை நடத்தப்பட்டதா? வலுக்கும் எதிர்ப்பு

வன்புணர்வு: இந்திய விமானப்படை பெண் அதிகாரிக்கு சர்ச்சை பரிசோதனை நடத்தப்பட்டதா? வலுக்கும் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியில் தன்னை ஆண் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 28 வயது பெண் அதிகாரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்த நிலையில், சட்டவிரோதமாக தம்மை விமானப்படை மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கோவை அனைத்து மகளிர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...