Monday, September 6, 2021
கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி.. கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டிய கணவன் வீட்டார்!
கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி.. கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டிய கணவன் வீட்டார்! திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உட்பட மாமனார், மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியைச் சார்ந்த பிரியங்கா (23). அவரது கணவர் சிலம்பரசன். தாதனவலசை ,ஜெ.ஜெ.நகர், பொம்மிகுப்பம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment