Wednesday, September 29, 2021
அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.. முன்னாள் அதிகாரிகள் அறிவிப்பு
அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.. முன்னாள் அதிகாரிகள் அறிவிப்பு காபூல்: ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் அதிகாரிகள் பலர், தலிபான்களால் நாடு கைப்பற்றப்பட்ட பின்னர் போரால் பாதிக்கப்பட்ட தங்கள் தேசத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment