Sunday, September 12, 2021
ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்த நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமப்புற மாணவனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து கொண்டு தேர்வு மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment