Tuesday, September 7, 2021

பிராமணர் எதிர்ப்பு பேச்சு- தந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்!

பிராமணர் எதிர்ப்பு பேச்சு- தந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்! ராய்ப்பூர்: பிராமணர்களை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் 86 வயதாகும் தமது தந்தை நந்தகுமாரை பாகலை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். பிராமணர்களை இந்தியாவில் விருந்து விரட்ட வேண்டும் என்று பேசியிருந்தார் நந்தகுமார் பாகல். 3 பெரிய தலைகள் ஆஜராகியும்.. கிரீன் சிக்னல் தந்த உச்சநீதிமன்றம்.. கோடநாடு கேஸில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...