Thursday, September 23, 2021

நான் நினைத்திருந்தால்.. எவ்வளவோ செய்திருப்பேன்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!

நான் நினைத்திருந்தால்.. எவ்வளவோ செய்திருப்பேன்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி! திருப்பத்தூர் : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றி வந்தோம். ஆனால் திமுக அப்படி இல்லை, பொய் வழக்கு போட்டு வருகிறது என்றார். திருப்பத்தூர் மாவட்டம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...