Sunday, October 31, 2021

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. 13 பேர் பலி, பலர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. 13 பேர் பலி, பலர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது. சென்னையில் 7 வயது பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. கொடூர தந்தை தலைமறைவு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...