Sunday, October 31, 2021
ஜப்பான்: ரயில் பயணிகளுக்கு மர்ம நபர் சரமாரி கத்தி குத்தி- திடீர் துப்பாக்கிச் சூடு- 17 பேர் படுகாயம்
ஜப்பான்: ரயில் பயணிகளுக்கு மர்ம நபர் சரமாரி கத்தி குத்தி- திடீர் துப்பாக்கிச் சூடு- 17 பேர் படுகாயம் டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தி துப்பாக்கிச் சூடும் நடத்திய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment