Sunday, October 31, 2021

வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு

வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு ரோம்: வெளிநாடுகளின் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜி20 நாடுகள் தங்களது உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது இந்தியாவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...