Friday, October 15, 2021
ஈவு இரக்கமின்றி பக்தர்கள் மீது காரை ஏற்றி கும்பல்.. ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்.. வீடியோ வைரல்
ஈவு இரக்கமின்றி பக்தர்கள் மீது காரை ஏற்றி கும்பல்.. ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்.. வீடியோ வைரல் ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் என்ற ஊரில் தசரா பண்டிகையை ஒட்டி ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த 10 நாட்களுமே விடுமுறை அளித்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment