Monday, October 18, 2021
வங்கதேசத்தில் பரபரப்பு.. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு
வங்கதேசத்தில் பரபரப்பு.. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜையின் நிகழ்ச்சியின் போது குரான் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டுள்ளது. அதில் 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 20 முதல் 29 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கொமிலா என்ற நகரில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment