Saturday, October 30, 2021

காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம்

காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம் ஸ்ரீநகர்: காஷ்மீரின் நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ள நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் பாதுகாப்புப் படையினர் இன்று வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்குப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...