Saturday, October 30, 2021
காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம்
காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம் ஸ்ரீநகர்: காஷ்மீரின் நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ள நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் பாதுகாப்புப் படையினர் இன்று வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்குப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment