Tuesday, October 19, 2021

மேக வெடிப்பு & வெள்ளப்பெருக்கு.. உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. 3 நாட்களில் 23 பேர் பலி

மேக வெடிப்பு & வெள்ளப்பெருக்கு.. உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. 3 நாட்களில் 23 பேர் பலி டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறைந்தபட்சம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...