Tuesday, October 12, 2021
பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ஆண்டுகளாக ஒலிக்கும் 'தலித்' குரல் - யார் இவர்?
பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ஆண்டுகளாக ஒலிக்கும் 'தலித்' குரல் - யார் இவர்? "நான் மஞ்சுளாவை சந்தித்தபோதுதான், என்னிடம் துப்பாக்கி இருந்தது, ஆனால் அதை சுட தோட்டாக்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்." 28 வயதான தலித் பெண் ஆர்வலரான பாவனா நர்கர் தமது வழிகாட்டியான மஞ்சுளா பிரதீப் (52) பற்றி விவரிக்கும்போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவ மஞ்சுளாவிடம் பயிற்சி பெறும் பல https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment