Thursday, October 28, 2021
உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு!
உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு! ஆக்ரா: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாடியதாக கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் 3 பேரும் எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை; வலதுசாரி சமூகவிரோதிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர் என 3 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment