Thursday, October 28, 2021

உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு!

உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு! ஆக்ரா: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாடியதாக கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் 3 பேரும் எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை; வலதுசாரி சமூகவிரோதிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர் என 3 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...