Saturday, October 2, 2021

ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் சுற்றி வரும் 4 புலிகள்.. குழப்பத்தில் வனத்துறை

ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் சுற்றி வரும் 4 புலிகள்.. குழப்பத்தில் வனத்துறை மசினக்குடி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் எது ஆட்கொல்லி புலி என்று அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலியை உயிருடனோ அல்லது முடியாமல் போனால் சுட்டோ பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...