Sunday, October 3, 2021

தந்தை சொன்ன ஒற்றை சொல்... 5௦ ஆண்டுகளாக வழிபோக்கர்களின் தாகம் தணிக்கும் சேலம் விவசாயி

தந்தை சொன்ன ஒற்றை சொல்... 5௦ ஆண்டுகளாக வழிபோக்கர்களின் தாகம் தணிக்கும் சேலம் விவசாயி சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கணவாய் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு. நாமக்கல் மாவட்டம் மேலப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை பழனிசாமி 75 ஆண்டுகளுக்கு முன் கணவாய் மேடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி குடும்பத்தோடு குடியேறினார். அப்போது அவர் குடியிருந்த பகுதி வழியாக மக்கள் செல்வர். ஆனால் அந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...