Tuesday, October 26, 2021

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உடல் கருகிப் பலி.. பலர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உடல் கருகிப் பலி.. பலர் படுகாயம் கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...