Tuesday, October 26, 2021

மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்

மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம் கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மளிகைக்கடையில் பட்டாசுகளை விற்பனை செய்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த கோர விபத்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...