Saturday, October 30, 2021

அமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

அமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை நியூஜெர்சி: அமெரிக்காவில் சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவலி அதிகாரி ஶ்ரீரங்கா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இயல்பான ஒன்றாகவே தொடருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளையும் பெற்று வருகின்றனர். அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...