Wednesday, October 20, 2021
'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு
'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு பியோங்யாங்: நீர்முழ்க்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் புதிய வகையிலான ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்தனர். இது வடகொரியா- தென் கொரியா எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வடகொரிய திடீர் திடீரென மேற்கொள்ளும் ராக்கெட் சோதனைகளே இதற்கு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment