Friday, October 1, 2021

பாமகவை ஏன் தொடங்கினோம் தெரியுமா..? போதும்... நாம் காத்திருந்தது போதும்... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

பாமகவை ஏன் தொடங்கினோம் தெரியுமா..? போதும்... நாம் காத்திருந்தது போதும்... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..! கள்ளக்குறிச்சி: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதே தமிழகத்தில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக தான் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறினார். அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடத்துனர்கள் எதிர்ப்பு... 3 மணி நேரம் தொடர்ந்த போராட்டம்..! https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...