Saturday, October 23, 2021

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படை இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...