Saturday, October 16, 2021

மிக பெரிய சதித் திட்டம்? ஒரே நாளில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்.. இருவர் பலி

மிக பெரிய சதித் திட்டம்? ஒரே நாளில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்.. இருவர் பலி ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகார் மற்றும் உபியைச் சேர்ந்த தொழிலாளிகள் உயிரிழந்தனர். கடந்த சில மாதங்களாகக் காஷ்மீரில் எந்தொவரு பெரிய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும், இந்த நிலை கடந்த சில வாரங்களில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...