Sunday, October 10, 2021

தமிழ்நாடு அரசியல்: சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?

தமிழ்நாடு அரசியல்: சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்? பொன்விழா கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க தயாராகி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தடுத்த அறிக்கைகள் அக்கட்சியின் தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன. ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ஒற்றுமையாக செயல்படுவது உண்மையென்றால், மதுசூதனன் இறந்த பிறகு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்?' எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? அண்ணா தி.மு.க' https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...