Friday, October 22, 2021

தைவான் எல்லைக்குள் குண்டுகளுடன் சீறி பாய்ந்த சீன போர் விமானங்கள்.. போர் பதற்றம்.. என்னாச்சு?

தைவான் எல்லைக்குள் குண்டுகளுடன் சீறி பாய்ந்த சீன போர் விமானங்கள்.. போர் பதற்றம்.. என்னாச்சு? பீஜிங்: தைவான் நாட்டு விமான பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீன போர் விமானங்கள் ஊருடுவுவது அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா உலகின் பல நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ளது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...