Saturday, October 30, 2021

அருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல்

அருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல் இடாநகர்: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கமெங் நதி ஓடுகிறது. இந்த நிலையில் செப்பா என்ற கிராமத்தில் கமெங் நதியின் ஒரு சில பகுதிகள் திடீரென கருமை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நதி கருப்பு நிறமாக மாறியதுடன் நதியில் இருந்த ஆயிரக்கணக்கான https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...