Friday, October 29, 2021

தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை பா.ஜ.க தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் என்றும், ராகுல் காந்தியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோரின் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...