Thursday, October 21, 2021

ரஷ்யாவில் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன்.. பெண்களை ரேப் செய்து பின்.. கொடூர சைக்கோ செய்த பகீர் சம்பவம்

ரஷ்யாவில் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன்.. பெண்களை ரேப் செய்து பின்.. கொடூர சைக்கோ செய்த பகீர் சம்பவம் மாஸ்கோ: சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 52 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 60க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்ததற்கான ஆதாரங்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...