Wednesday, October 6, 2021

விவசாயிகளின் குடும்பத்தினர் கேட்பது பணமல்ல... நீதி, நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - பிரியங்கா

விவசாயிகளின் குடும்பத்தினர் கேட்பது பணமல்ல... நீதி, நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - பிரியங்கா லக்கிம்பூர்: பாஜகவினரால் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் அவரது மகன் ஆஷிஷ் கைது செய்யப்பட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...