Tuesday, October 5, 2021
மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா?
மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா? ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் அதிகாரிகள் குழு மிசோரமில் ஆய்வு மேற்கொண்டது. மிசோரம் மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிசோரமில் செவ்வாய்க்கிழமையன்று 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மிசோரமில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 99,856. மேலும் மொத்தம் 331 பேர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment