Tuesday, October 5, 2021

மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா?

மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா? ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் அதிகாரிகள் குழு மிசோரமில் ஆய்வு மேற்கொண்டது. மிசோரம் மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிசோரமில் செவ்வாய்க்கிழமையன்று 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மிசோரமில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 99,856. மேலும் மொத்தம் 331 பேர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...