Tuesday, October 5, 2021

சென்னை கே.பி. பார்க் கட்டட விவகாரம்: ஓபிஎஸ் மீது நடவடிக்கை பாயுமா? ஐஐடி குழு அறிக்கையால் இனி என்ன நடக்கும்?

சென்னை கே.பி. பார்க் கட்டட விவகாரம்: ஓபிஎஸ் மீது நடவடிக்கை பாயுமா? ஐஐடி குழு அறிக்கையால் இனி என்ன நடக்கும்? சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது,' என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். என்ன நடக்கிறது? சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் எனப்படும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...