Wednesday, October 27, 2021
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலியல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment