Wednesday, October 27, 2021

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலியல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...