Wednesday, October 6, 2021
உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த விழுப்புரம் கிராமத்தினர் - என்ன நடந்தது?
உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த விழுப்புரம் கிராமத்தினர் - என்ன நடந்தது? விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சே்ரந்த இரண்டு கிராமங்களில் ஒரு கிராமத்தினர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். மற்றொரு கிராமத்தை சேர்ந்த பலரும் வாக்குரிமையை செலுத்தினர். என்ன நடந்தது? விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்கு அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment