Monday, October 18, 2021

உயிரை கையில் பிடித்து கொண்டு.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்.. பெரும் காஷ்மீர் சோகம்

உயிரை கையில் பிடித்து கொண்டு.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்.. பெரும் காஷ்மீர் சோகம் ஸ்ரீநகர்: காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. காஷ்மீரில் கடந்த சில காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 10 நாளைக்கு முன்பு, ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவரை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். ரேஸில் 6 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...