Friday, October 1, 2021

ஒரு தலைக்காதல்...கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி கழுத்தறுத்து கொலை - மாணவர் கைது

ஒரு தலைக்காதல்...கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி கழுத்தறுத்து கொலை - மாணவர் கைது கோட்டையம்: ஒருதலைக்காதல் கொலைகள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் அதிகரித்து வருகிறது. கோட்டையத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...