Tuesday, November 23, 2021
ஷாக்!பல்கோரியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து..தூங்கிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி
ஷாக்!பல்கோரியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து..தூங்கிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி சோபியா: மேற்கு பல்கேரியாவில் இன்று காலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மாசிடோனியா நாட்டின் பேருந்து ஒன்று துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாகத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment