Monday, November 1, 2021
ஜி20 மாநாடு: பிரேசில் அதிபர் பொல்சனாரூவை புறக்கணித்த தலைவர்கள்- கேள்வி கேட்ட ரிப்போர்ட்டருக்கு உதை!
ஜி20 மாநாடு: பிரேசில் அதிபர் பொல்சனாரூவை புறக்கணித்த தலைவர்கள்- கேள்வி கேட்ட ரிப்போர்ட்டருக்கு உதை! ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கொரோனா கால சர்ச்சை நாயகனான பிரேசில் அதிபர் பொல்சனாரூ, உலக நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டவராக வலம் வந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேசில் பத்திரிகையாளர்களை பொல்சனாரூ பாதுகாவலர்கள் தாக்கியதாக புதிய பஞ்சாயத்தும் கிளம்பியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடிய போது ஒவ்வொரு நாட்டின் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment