Monday, November 1, 2021
வங்கிக்கொள்ளை.. பிரேசிலில் பெரிய கேங்க்ஸ்டர் கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.. 25 பேர் என்கவுண்டர்!
வங்கிக்கொள்ளை.. பிரேசிலில் பெரிய கேங்க்ஸ்டர் கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.. 25 பேர் என்கவுண்டர்! பிரேசிலியா: பிரேசிலில் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று போலீசார் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய ஆபரேஷனில் 25 பேர் அங்கு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் இருக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலைகார கும்பல்களை போலீசார் மாடர்ன் டே கும்பல் என்று அழைப்பது வழக்கம். அதாவது பல்வேறு கேங்க்ஸ்டர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment