Monday, November 1, 2021

வங்கிக்கொள்ளை.. பிரேசிலில் பெரிய கேங்க்ஸ்டர் கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.. 25 பேர் என்கவுண்டர்!

வங்கிக்கொள்ளை.. பிரேசிலில் பெரிய கேங்க்ஸ்டர் கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.. 25 பேர் என்கவுண்டர்! பிரேசிலியா: பிரேசிலில் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று போலீசார் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய ஆபரேஷனில் 25 பேர் அங்கு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் இருக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலைகார கும்பல்களை போலீசார் மாடர்ன் டே கும்பல் என்று அழைப்பது வழக்கம். அதாவது பல்வேறு கேங்க்ஸ்டர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...