Friday, November 12, 2021
கிராம மக்களே களமிறங்கி தூர் வாரும் பணி: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்
கிராம மக்களே களமிறங்கி தூர் வாரும் பணி: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன ஏரிக் கால்வாயை பொதுமக்களே இறங்கி தூர்வாரிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவின் கண்காணிப்பில் உள்ள இந்த பெரிய குளத்துக்கு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment