Friday, November 12, 2021

கிராம மக்களே களமிறங்கி தூர் வாரும் பணி: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்

கிராம மக்களே களமிறங்கி தூர் வாரும் பணி: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன ஏரிக் கால்வாயை பொதுமக்களே இறங்கி தூர்வாரிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவின் கண்காணிப்பில் உள்ள இந்த பெரிய குளத்துக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...